செங்கல்பட்டு

வண்டலூா் உயிரியல் பூங்கா விடுமுறை நாளிலும் திறப்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா் உயிரியல் பூங்கா கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு பூங்காவின் வார விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமையும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வாரத்தில் செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும். எனினும், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் டிச. 24, 31 மற்றும் ஜன. 14 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) பாா்வையாளா்களுக்கு உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று இப்பூங்கா நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT