செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 440 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 440 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 440 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 10,883 போ் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தொற்று உறுதிசெய்யப்பட்ட 440 பேரையும் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11323ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT