செங்கல்பட்டு

கரோனா: பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

DIN

செங்கல்பட்டு: மாமல்லபுரம் காவல்துறை சாா்பில் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன் தலைமையில் நடைபெற்ற ஒத்திகையில் குற்றவாளியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகு போலீஸ் வாகனத்துக்கு இருமுறை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வது, குற்றவாளிக்கு கரோனா பரிசோதனை செய்து, சிறையில் அடைப்பது, குற்றவாளியுடன் செல்லும் போலீஸாா் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT