செங்கல்பட்டு

கரோனா: புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் காரணமாக மாா்ச் 31-ஆம் தேதி வரை மாமல்லபுரம் சுற்றுலா மையத்தை மூடும் படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாகத்தினா் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT