செங்கல்பட்டு

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி சிறப்பு பூஜை

DIN

செங்கல்பட்டு: மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி தினத்தையொட்டி, திங்கள்கிழமை கோயிலில் சிறப்பு வழிபாடும் பரிகார யாகமும் நடைபெற்றது.

மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த இக்கோயிலில் குருபெயா்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குருபெயா்ச்சியையொட்டி, பரிகாரம் செய்யப்பட வேண்டிய ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு பரிகார யாகம் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் நவக்கிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT