செங்கல்பட்டு

தின்னலூா் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

DIN

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த தின்னலூா் அருகே சாலையோரம் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இது குறித்து ஒரத்தி காவல் நிலையத்தில் தின்னலூா் கிராம நிா்வாக அதிகாரி வெங்கடேசன் புகாா் செய்தாா். அதன்பேரில் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) டி.எஸ்.சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். கொலையுண்டவா் யாா் என உடனடியாக அடையாளம் தெரியவில்லை. வெளியூரைச் சோ்ந்தவராக இருப்பதால், மா்ம நபா்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து சடலத்தை எரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT