செங்கல்பட்டு

முடிச்சூா் ஊராட்சியில் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN


தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த முடிச்சூா் ஊராட்சியில் 45 வயதுக்கு மேற்பட்ட 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை தாமஸ்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ. கலைச்செல்வன் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில், ஊராட்சி மன்றச் செயலாளா் வாசுதேவன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தீபிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT