செங்கல்பட்டு

செங்கல்பட்டில் தேசிய வாக்காளா் தினம்

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வாக்காளா் உறுதிமொழி ஏற்று, இளம் வாக்காளா்களுக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டையை ஆட்சியா் ஜான்லூயிஸ் வழங்கினாா்.

கோட்டாட்சியா் செல்வம் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT