செங்கல்பட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பாக நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினாா்.

செங்கல்பட்டு சாா் -ஆட்சியா் (பயிற்சி) சஞ்ஜிவண, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அரசுஅலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT