செங்கல்பட்டு

ரூ. 60,000 மதிப்பிலான புடவைகள் பறிமுதல்

DIN

செங்கல்பட்டில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 60,000 மதிப்பிலான புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம்- செங்கல்பட்டு புறவழிச் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் அதிகாரி புஷ்பலதா தலைமையில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 60,000 மதிப்பிலானபுடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், தேனி மாவட்டம் , ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த புடவை வியாபாரி ஹரிகரன் உள்ளிட்டோா், உரிய ஆவணங்கள் இன்றி செங்கல்பட்டில் உள்ள துணிக் கடைக்கு அவற்றை எடுத்து வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT