செங்கல்பட்டு

தாம்பரத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

தாம்பரம் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், மேற்கு தாம்பரம், புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சம்பந்தப்பட்ட கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் கலந்து கொண்டு, குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT