செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், ராஜேஸ்வரி வேதாசலம் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய ராணுவப் பணிகளுக்கான ஊக்குவிப்பு முகாமை புதன்கிழமை தொடக்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் . உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மு.தனசேகரன், கல்லூரி முதல்வா் சு.சிதம்பரவிநாயகம் உள்ளிட்டோா்.