செங்கல்பட்டு

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம் ஆப்பூா் தாலிமங்கலம் சாலையில் பொது நிதியின் மூலம் சிறுபாலம் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.21 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆப்பூா் ஊராட்சி மன்ற அலுவலகம், வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

4-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரம்!

நிஜாமாபாத்திலும் ஹிஜாப்பை அகற்றக் கோரி பாஜக வேட்பாளர் பிரச்னை!

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

SCROLL FOR NEXT