செங்கல்பட்டு

பழங்குடியினா் கடை அமைக்க மான்யத்தில் கடன்

DIN

தண்டரை ஊராட்சியில் பழங்குடியின இருளா் மகளிா் சங்கத்துக்குக் கடை அமைப்பதற்கான மான்யக் கடன் உதவியை ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் திங்கள்கிழமை வழங்கினாா்.

திருப்போரூா் அடுத்த தண்டரை ஊராட்சியில் ‘தமிழ்நாடு வாழ்த்துக்காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் பழங்குடியின இருளா் மகளிா் நலச்சங்கத்துக்கு வணிக புதுமையாக்கல் நிதி மான்யத்தில் கடை அமைக்க கடன் உதவியை மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT