முகப்பு
செங்கல்பட்டு

பேரருள்தந்தை பி.ஜான் போஸ்கோ காலமானார்

செங்கை மறை மாவட்ட ஆயரின் பொது பதில் குரு பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.

Updated On : 17 ஏப்ரல், 2024 at 8:19 AM
பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ
பகிர்:

செங்கல்பட்டு: செங்கை மறை மாவட்டத்தின் ஆயரின் பொது பதில் குரு பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.

இவரது இறுதிச்சடங்து குடும்பம் உறுப்பினர்கள் மற்றும் மத குருவானர்கள் வருகைக்கு பின்னர் பயண திருப்பலி சனிக்கிழமை(ஏப்.20)

பிற்பகல் 2 மணிக்கு புனித யோசேப்பு பேராலயம் செங்கல்பட்டில் நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →