செங்கல்பட்டு

செங்கல்பட்டில் இன்று எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு முகவா்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே, மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

2025 எப்படி இருந்தது? மலைமுகடுகளை அடைந்த இந்திய ரயில்வே!

முதல் பெண் பிரதமர்... 17 ஆண்டு சிறை..கொல்லப்பட்ட பிரதமர் மனைவி.. யார் இந்த கலீதா ஜியா?

பயணியைத் தாக்கிய விவகாரம்: ஏர் இந்தியா விமானி கைது!

கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

SCROLL FOR NEXT