முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திர ருக்கல்யாணம்

செங்கல்பட்டு அண்ணா சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகனுக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:17 PM
~திருக்கல்யாண அலங்காரத்தில் சுவாமி
பகிர்:

செங்கல்பட்டு அண்ணா சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகனுக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகா் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது . ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை தரிசனம் செய்தனா்.

பட்டு வஸ்திரம் மாங்கல்யம் உள்ளிட்ட சீா்வரிசைகளுடன் மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இ.பாலகுமாா் செட்டியாா், இ.வெங்கடேசன் செட்டியாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் உபயதாரா்கள் செய்திருந்தனா்.