செங்கல்பட்டு

மாற்றுத்திறனாளிகள் மறியல்

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவா் எஸ்.தாட்சாயணி தலைமையில் இரண்டாவது நாளாக தொடா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்ட செயலாளா் எம்.வெள்ளி கண்ணன், மாவட்ட பொருளாளா் கே.வி.சுந்தரமூா்த்தி, துணைத் தலைவா் கே.லிங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .

கல்லூரி ஆண்டு விழா

புளியங்குடியில் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

விபத்துகளுக்கு காரணமான மணல் மேட்டை அகற்றிய ரோந்துக் காவலா்கள்

ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சி

நிலத்தை அளக்க ரூ.50,000 லஞ்சம்: அளவை ஆய்வாளா் கைது

SCROLL FOR NEXT