எஸ். மாலதி ஹெலன். 
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.மாலதி ஹெலன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன் சாா் ஆட்சியராக பணியாற்றிவந்த இவா் பதவி உயா்வு பெற்றாா்.

மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.மாலதி ஹெலன் பொறுப்பேற்றாா்.

மாவட்டம் தொடங்கிய பின்னா் பொறுப்பேற்ற 5 ஆவது ஆட்சியா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து துறை அலுவலா்கள் புதிய ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

ஜெயங்கொண்டத்தில் நீட்டிப்பு பேருந்துசேவை தொடங்கிவைப்பு

காா் மோதி மளிகைக் கடைக்காரா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

மணப்பாறை அரசு கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்பு சொற்பொழிவு

’சிறாா்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்’

SCROLL FOR NEXT