செங்கல்பட்டு

பிரதமா் வருகை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடி மதுராந்தகம் வருவதையொட்டி வரும் 21 முதல் 23 வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறப்பதற்கு ஆட்சியா் தடை விதித்துள்ளாா்.

பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ட்ரோன்’ பறப்பதற்கு தடை விதித்து ஆட்சியா் தி. சினேகா உத்தரவிட்டுள்ளாா்.

காஞ்சிபுரம் சரக டிஐஜி, எஸ்.பி.க்கள், டிஎஸ்பிக்கள் என 1000-க்கு மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT