சைவ சமயக் களஞ்சியம் வெளியீடு
தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், சைவ சமயக் கலைக் களஞ்சியம் (10 தொகுதிகள்) புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், சைவ சமயக் கலைக் களஞ்சியம் (10 தொகுதிகள்) புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
புத்தகத்தை ஆளுநர் கே. ரோசய்யா வெளியிட சேக்கிழார் ஆராய்ச்சி மையத் தலைவர் எஸ்.நடராஜன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமி, திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமி, வடலூர் சமரச சன்மார்க்க நிலைய நிறுவனர் ஊரன் அடிகள், மயிலாடுதுறை முன்னாள் நகராட்சி தலைவர் சந்திரா செல்வகணபதி, தலைமைப் பதிப்பாளர் இரா.செல்வகணபதி, திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் காசித்திருமடத்து இணை அதிபர் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமி, கோவை கெüமார மடாலயம் மடாதிபதி குமரகுருபர சுவாமி, கோவை பேரூராதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார், இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவில் பாலமுருகனடிமை சுவாமி, ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி ராஜ.இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement