சென்னை

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் வைகை விரைவு ரயில் நிறுத்தம்

DIN

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீரங்கத்தில் வைகை விரைவு ரயில் டிசம்பர் 28 -ஆம் தேதி முதல் டிசம்பர் 30 -ஆம் தேதி வரை தாற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 12635: சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் மாலை 5.59 மணியில் இருந்து 6 மணி வரை நிறுத்தப்படும்.
ரயில் எண் 12636: மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் காலை 9.22 மணியில் இருந்து 9.23 மணி வரை நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT