சென்னை

வேளாண் தகவல் மையம்: ஜூன் 23-இல் மசாலா பொடிகள் உற்பத்தி செய்யும் பயிற்சி

DIN

வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் ஜூன் 23 இல் மசாலா பொடிகள் உற்பத்தி செய்யும் முறை குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்த விவரம்: மசாலா பொடிகள் உற்பத்தி செய்யும் முறை குறித்த ஒருநாள் பயிற்சி ஜூன் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம் மசாலா, தேங்காய் பொடி, கறிவேப்பிலை பொடி, எள்ளுப்பொடி, சிக்கன், மீன் மசாலாப் பொடிகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யும் முறை குறித்து கற்றுத்தரப்படவுள்ளன.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன் பதிவு செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT