சென்னை

நிதித் துறை செயலாளர் பொறுப்பு: கூடுதலாக ராஜீவ் ரஞ்சனிடம் அளிப்பு

தினமணி

நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பு, நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள க.சண்முகம், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பானது, நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள ராஜீவ் ரஞ்சனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 சண்முகம், உடல் நலம் பெற்றுத் திரும்பும் வரை, ராஜீவ் ரஞ்சனே நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT