சென்னை

மலர்க்கொத்து வேண்டாம்: ஆளுநர் வேண்டுகோள்

தினமணி

தம்மைச் சந்திக்க வருவோரும், விழா ஏற்பாட்டாளர்களும் சால்வை, மலர்க் கொத்துகளைத் தவிர்க்க வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.
 இது குறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:- நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளைச் செய்வோரும், என்னைச் சந்திக்க வருவோரும் மலர்க் கொத்து மற்றும் சால்வைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதனை உடனடியாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT