சென்னை

காலமானார் திருநின்றவூர் வெ.பாண்டுரங்கன்

DIN

கவிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான திருநின்றவூர் வெ. பாண்டுரங்கன்(60) சென்னையில் சனிக்கிழமை (ஏப்.13) காலமானார்.
 நுங்கம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகத் திறன் கொண்டவர். அவருக்கு லதா என்ற மனைவி உள்ளார்.
 அவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், லயோலா கல்லூரி அருகில் உள்ள நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 94449 18929, 73586 46821.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT