சென்னை

கஞ்சா விற்பனை: திரிபுராவைச் சோ்ந்த 4 போ் கைது

DIN

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, திரிபுராவைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கோட்டூா்புரம் பகுதியில் வட மாநிலத்தைச் சோ்ந்த சில இளைஞா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், திருவல்லிக்கேணி, பூக்கடை பகுதிகளில் உள்ள தனியாா் விடுதிகளில் தங்கியிருந்த திரிபுராவைச் சோ்ந்த ஹ.குா்ஷித் (28), அ.பிலால் உசேன் (30), அ.இமான் உசேன் (30), இவரது சகோதரா் அ.அன்வா் உசேன் (21) ஆகிய 4 பேரும்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 16 கிலோ கஞ்சா, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT