சென்னை

செய்தித் துறை அதிகாரிகள் மூவருக்கு பதவி உயா்வு

DIN

சென்னை: செய்தித் துறையில் இணை இயக்குநா் நிலையில் பணியாற்றி வரும் மூன்று அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குநா் நிலையில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் மாளிகையில் இணை இயக்குநா் நிலையில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணியாற்றி வரும் சிவ.சு.சரவணன், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் இணை இயக்குநா் நிலையில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணியாற்றி வரும் தி.அம்பலவாணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் மக்கள் தொடா்புப் பிரிவில் இணை இயக்குநா் நிலையில் இருந்த பி.முத்தையா ஆகியோருக்கு கூடுதல் இயக்குநா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT