சென்னை

ஓய்வு பெற்ற டிஜிபி காா் மீது தாக்குதல்

DIN

சென்னை அடையாறில் ஓய்வு பெற்ற டிஜிபியின் காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கே.ராதாகிருஷ்ணன், அடையாறு சாஸ்திரிநகா் 9-ஆவது குறுக்குத் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இவரது வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது விலை உயா்ந்த சொகுசு காரின் கண்ணாடி வியாழக்கிழமை இரும்பு உளியால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவலறிந்த சாஸ்திரிநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை செய்தனா். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT