சென்னை

புத்தகக் கண்காட்சியில் இன்று

DIN


வியாழக்கிழமை (ஜன. 17) மாலை 6.00 மணிக்கு நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் இலக்கிய நிகழ்ச்சியில் தலைப்பைத் தேடி என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகிறார். புத்தகங்களும் சமுதாயமும் என்ற தலைப்பில் சென்னை வடக்கு கோட்டம், மாநில வரிகள், இணை ஆணையர் அ.ப.தேவேந்திர பூபதி பேசுகிறார். ஈடு இல்லா இருவர்கள் என்ற தலைப்பில் விஜய் பிரபாகரன் பேசுகிறார். பபாசி இணைச் செயலாளர் எஸ்.சுரேஷ்குமார் வரவேற்புரையும், செயற்குழு உறுப்பினர் ஆர்.மாசிலாமணி நன்றியுரையும் ஆற்றுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT