சென்னை

ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

DIN


காணும் பொங்கலையொட்டி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காணும் பொங்கலையொட்டி, மெரீனா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் அதிக மக்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரயில்வே போலீஸார் 150 பேரும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் 100 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT