சென்னை

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

DIN

சென்னை மந்தவெளி குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கு.தினேஷ் ஜெயம் (28), கூலித் தொழிலாளி. இந்நிலையில் தினேஷ் ஜெயம், நன்மங்கலம் அஸ்தினாபுரம் சாலையில் உள்ள மின் கம்பங்களில் ஒரு கட்டுமான நிறுவனத்தின் விளம்பர பதாகைகளை வைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி விளம்பர பதாகையை வைக்கும்போது, அவரது கை அங்கு சென்ற மின் கம்பியில் பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து பள்ளிக்காரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடக்கி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT