சென்னை

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு: சங்கர் ஐஏஎஸ் அகாதெமி மாணவர்கள் 810 பேர் வெற்றி

DIN


 யுபிஎஸ்சி முதல் நிலைத்தேர்வில் சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 810 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி 11,845 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  
இதில் சங்கர் அகாதெமியின் மாணவர்கள் 810 பேர் குடிமைப் பணித் தேர்விலும், 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வனப் பணித் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். 
 குடிமைப் பணித்தேர்வின் இரண்டாம் கட்டமாக முதன்மைத் தேர்வானது வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
மேலும் வனப்பணித் தேர்வின் இரண்டாம் கட்டமாக  முதன்மைத் தேர்வானது வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT