சென்னை

பெருங்குடி உள்பட 4 இடங்களில் நாளை மின்தடை

DIN

சென்னையில் பெருங்குடி, சிறுசேரி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 22) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: 

சிறுசேரி பகுதி: சிப்காட் ஐடி பார்க்.
பெருங்குடி பகுதி: பர்மா காலனி பகுதி, இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், திருவள்ளுவர் நகர்
சோழிங்கநல்லூர் பகுதி: அண்ணா தெரு, லால்பகதூர் தெரு, தேவராஜ் தெரு, நேரு தெரு, டி.வி.எச். குறுக்குத் தெரு, சப்தகிரி தெரு, மேடவாக்கம் சாலை.
துரைப்பாக்கம் பகுதி: ராஜீவ் காந்தி சாலை, சம்பாலால் தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT