சென்னை

பூங்கா ரயில் நிலையத்தில் இளைஞர் சடலம்

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் கிடப்பதாக எழும்பூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், விரைந்து வந்த போலீஸார் அழுகிய நிலையில் கிடந்த அச்சடலத்தை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரித்வி மகன் கார்த்திக் (32) என்பதும், பி.காம். படித்து முடித்து வெளிநாடு செல்வதற்காக விசா எடுக்க சென்னைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்திருந்ததும் தெரியவந்தது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT