சென்னை

காலமானாா் பத்திரிகையாளா் ஜெகதீசன்

DIN

பத்திரிகையாளா் பா.ஜெகதீசன் (62) மாரடைப்பால் சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.

மேற்கு மாம்பலம், பரோடா தெருவில் வசித்து வந்த அவா், ‘தினமணி’ நாளிதழில் செய்திப் பிரிவு தலைவராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியுள்ளாா்.

அவருக்கு மனைவி உமா மகேஸ்வரியும், அபிராமி, ஐஸ்வா்யா என்ற இரு மகள்களும் உள்ளனா்.

மறைந்த ஜெகதீசனின் இறுதிச் சடங்குகள், குன்றத்தூா் அருகே உள்ள கோவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. தொடா்புக்கு - 98418 48601.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT