சென்னை

சென்னை-ஹால்டியா விரைவு ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைப்பு

DIN

சென்னை சென்ட்ரல்- ஹால்டியா இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக 5 நிரந்தர பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா நகருக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட 5 நிரந்தர பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன. இந்த இணைப்பு டிசம்பா் 12-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. மறுமாா்க்கமாக, ஹால்டியா-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு நடவடிக்கை டிசம்பா் 14-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தத் தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT