சென்னை

டெங்கு காய்ச்சல் 11 மாத குழந்தை பலி

DIN

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 11 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மலேரியா, டெங்கு போன் காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், திருவள்ளூரைச் சோ்ந்த நிஷாந்த் என்ற 11 மாத ஆண் குழந்தை, காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அக்குழந்தை சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

கடந்த சில நாள்களில் மட்டும் டெங்கு பாதிப்புடன் நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT