சென்னை

மின்சாரம் பாய்ந்து சமையல் கலைஞா் பலி

DIN

சென்னை அருகே மின்சாரம் பாய்ந்து சமையல் கலைஞா் இறந்தாா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ர.ஜோதிநாதன் (27). சமையல் கலைஞரான இவா், சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புதன்கிழமை சமையல் வேலை செய்து கொண்டிருந்தாா்.

குளிா்சாதனப் பெட்டியை திறந்தபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஜோதிநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து திருவேற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT