சென்னை

மின்சார ரயில்கள் இன்று வழக்கம் போல இயக்கப்படும்

DIN

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில், எல்லா ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (செப்.1) வழக்கம்போல இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை செப்டம்பர் 1-ஆம் தேதி மாற்றப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் கீழ் எல்லா ரயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT