சென்னை

மின்சார ரயில்கள் இன்று வழக்கம் போல இயக்கப்படும்

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில், எல்லா ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (செப்.1) வழக்கம்போல இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில், எல்லா ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (செப்.1) வழக்கம்போல இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை செப்டம்பர் 1-ஆம் தேதி மாற்றப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் கீழ் எல்லா ரயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT