சென்னை

வியாபாரி வீட்டில் நகை,பணம் திருட்டு

DIN

சென்னை அருகே ஆவடியில் வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
ஆவடி காமராஜ்நகர் குருவம்மா தெருவைச் சேர்ந்தவர் மா.மணி (28). இவர் குடிநீரை அடைத்து விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை வீட்டின் கதவு திறந்துவைத்துவிட்டு, குளிக்கச் சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர், குளித்துவிட்டு மணி வெளியே வந்தார். அப்போது வீட்டில் சில பொருள்கள் சிதறி கிடப்பதையும், பீரோவில் இருந்த ரூ.22 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததது. ஆவடி  போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT