சென்னை

பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு

DIN


திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 15 மில்லியன் கன   அடியாக இருந்த நிலையில், தற்போது 137 மில்லியன் கன அடியாக உயர்ந்து வருவதாகவும், இப்பகுதியில் 10 ஏரிகள் நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
திருவள்ளூர் பகுதிகளில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு சென்னை மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT