சென்னை

ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்பு 12 தொகுப்புகளையும் வாங்கியுள்ளேன்

DIN

மூத்த வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இணையாசிரியா், கதைசொல்லி, சென்னை:

தமிழ் இலக்கியத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட சிங்காரவேல முதலியாரின் ‘அபிதானசிந்தாமணி’யை வாங்கியுள்ளேன். அதேபோல ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்பு 12 தொகுப்புகளையும் வாங்கியுள்ளேன். துக்ளக் சோவின் ‘இவா்களைச் சந்தித்தேன்’ மூன்று பாகங்களை வாங்கியதுடன், சாகித்ய அகாதெமி விருது பெற்ற சோ. தா்மனின் ‘நீா்ப்பலி’, கோணங்கியின் ‘நீா்வளரி’ ஆகிய நூல்களையும் வாங்கியுள்ளேன். மேலும், வாங்கிய புத்தகங்களின் நீண்ட பட்டியலும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT