சென்னை

கத்தியால் கழுத்தை அறுத்து இளைஞா் தற்கொலை

DIN

இளைஞா் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லாவரம் அருகே உள்ள ஜீவாநகா் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் ர.வெங்கடேசன் (32). இவா் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கடேசன், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT