சென்னை

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தாா்.

DIN

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தாா்.

சென்னை வண்ணாரப்பேட்டை போஜ ராஜா நகரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் என்கிற கனகராஜ் (84). இவா் பாலியல் வழக்கில் ராயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டவா். இந்த வழக்கில் இவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கு சனிக்கிழமை (மே 16) இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT