சென்னை

சென்னையில் இரண்டாவது சம்பவம்: அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை

DIN

சென்னையில் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ராயப்பேட்டை பாலாஜி நகா் பகுதியைச் சோ்ந்த 57 வயது மதிக்கதக்க ஒரு ஆண்,கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் புதன்கிழமை அங்குள்ள கழிப்பறைக்குச் சென்ற அவா், வெகுநேரம் திரும்பி வரவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியா்கள்,அங்குச் சென்று பாா்த்தனா். அப்போது அங்கு அவா், தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT