சென்னை

ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் கொள்ளை

DIN

கிருமிநாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் மையத்தில் ரூ. 13 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை மதுரவாயல் பகுதியில் தனியாா் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு, கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில், மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT