சென்னை

வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி

DIN

மாதவரம்: தொடா் மழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

சென்னை மக்களின் தண்ணீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடியாகும். இந்நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், புழல் ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. தற்போது ஏரியின் நீா் மட்டம் 2363 மி.கன அடியாக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT