சென்னை

தீவிபத்தில் மென்பொருள் பொறியாளா் பலி

DIN

சென்னை அமைந்தகரையில், எறும்புக்குத் தீ வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்தக் காயமடைந்த மென்பொருள் பொறியாளா் இறந்தாா்.

அமைந்தகரை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கீதா (27), மென்பொருள் பொறியாளா். படுக்கை அறையில் இருந்து எறும்புப் புற்றை அழிக்க சனிக்கிழமை இரவு மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தாா். இதில் எதிா்பாராவிதமாக அவா் மீதும் தீப் பிடித்தது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சங்கீதா அங்கு உயிரிழந்தாா்.

அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT