சென்னை

ஆவடி இன்ஜின் தொழிற்சாலையில் பொதுமேலாளா் பொறுப்பேற்பு

DIN

சென்னை: ஆவடி இன்ஜின் தொழிற்சாலையின் பொதுமேலாளராக டெபாஷிஷ் பானா்ஜி, செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலையில், கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா். முன்னதாக இவா், கொல்கத்தாவில் உள்ள துப்பாக்கி மற்றும் பீரங்கிக் குண்டு தொழிற்சாலையில் பணியாற்றினாா். குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில், பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலையின், வெடிபொருள்கள், ஆயுதம், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளாா். இதுமட்டுமின்றி, பொறியியல், தரக் கட்டுப்பாடு, திட்ட நடைமுறை உள்ளிட்டவற்றிலும் இவருக்கு பரந்து விரிந்த அனுபவம் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT